கண்காணிப்புக்குழு தனது பணியை இடைநிறுத்தம் விளக்கம் கோருகிறது சிறிலங்கா அரசு
போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு தற்போது நிலவும் யுத்த சூழலின் பின்னணியில் தனது கண்காணிப்புப் பணிகளை கடந்த 27ம் திகதி திருமலையில் இருந்தும் மறுநாள் ஏனையபகுதியில் இருந்தும் இடைநிறுத்தியமைக்கான காரணம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாக விளக்கம் கோருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
Read the rest of this entry ... (74 words left)