தமிழ்த்தாய்

2006/12/30

கண்காணிப்புக்குழு தனது பணியை இடைநிறுத்தம் விளக்கம் கோருகிறது சிறிலங்கா அரசு

@ 09:15 PM (21 months, 20 days ago)

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு தற்போது நிலவும் யுத்த சூழலின் பின்னணியில் தனது கண்காணிப்புப் பணிகளை கடந்த 27ம் திகதி திருமலையில் இருந்தும் மறுநாள் ஏனையபகுதியில் இருந்தும் இடைநிறுத்தியமைக்கான காரணம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாக விளக்கம் கோருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

Read the rest of this entry ... (74 words left)

தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதிகளில் தொடர்ச்சியான ஊரடங்கு - மக்கள் அவதி

@ 09:11 PM (21 months, 20 days ago)

தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் படையினரை தொடர்ச்சியான ஊரடங்கை அமுல்படுத்திய சூழ்நிலையில் நேற்றும் இன்று அப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட தினசரிப் பத்திரிகைகள் அனைத்தும் கைதடியில் வைத்து படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

Read the rest of this entry ... (20 words left)